Tuesday, March 18, 2008

உலக வர்த்தக மையம் - தற்பொழுது

உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் இடிக்கப் பெற்று ஆறரை வருடங்களாகின்றன. தற்பொழுது, இந்த இடத்தைச் சுற்றி வேலி அமைத்து வேலை செய்து வருகின்றனர். உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் மீண்டும் 5 கட்டிடங்களை எழுப்ப உள்ளனர். இதில் உயர்ந்த கட்டிடமாக "ஃப்ரீடம் டவர்" விளங்கும். இதன் உயரம், 1776 அடியாம்.

இந்த இடத்திற்குச் செல்லும் பொழுது, ஏதோ ஒரு மெளனம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.

இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு....




1 comment:

வடுவூர் குமார் said...

வெற்றிடம் என்னவோ செய்தாலும்... பருந்துப்பார்வை படமாக இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.