Saturday, March 08, 2008

இராச இராச சோழன்

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு, இராச இராச சோழனின் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தாஜ் மஹாலுக்கு இணங்க இவர் கட்டிய தஞ்சாவூர் கோயில் விளங்குகிறது. எனினும் இராச இராச சோழன் இந்திய அளவில் பேசப்படுவதில்லை.

சமீபத்தில் இவரைப் பற்றி ஒரு குறும்படம் பார்த்தேன். இதில் இராச இராச சோழன் அற்புதமாக காட்டப் பெற்றுள்ளார். கோயில் கோபுரம் கட்டுவதற்கு கற்களை எப்படி பிளந்தனர் என்று ஆய்ந்துள்ளனர். இதை இதில் கானலாம். யானைகளை கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்திய விதத்தையும் கூறுயுள்ளனர். நீங்களும் பார்த்து மகிழுங்கள். இதையெல்லாம் நாம் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், வெளி நாட்டவர் இதை செய்கின்றனர்.

http://video.google.com/videoplay?docid=-5096103596865842301&q=south+king&pr=goog-sl

1 comment:

ஸ்ரீமதன் said...

that videa was really nice friend.i saw part of this video in discovery channel but missed the rest.Surely the ancient times were golden times.thanks for the video and sorry for the english reply(Typing from office):-)