Friday, August 18, 2006

ஜனாதிபதியின் எளிமை!!!

சமீபத்தில், குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளுடன் உறையாடிக்கொண்டிருந்த‌ பொழுது, ஒரு குழந்தை, "பிற்காலத்தில், மக்கள் உங்களை விஞ்ஞானி என்று கூறுவதை விரும்புவீர்களா அல்லது இந்திய குடியரசுத் தலைவர் என்று கூறுவதை விரும்புவீர்களா?" என்று கேட்டது.

அதற்கு அவர், "பிற்காலத்தில், மக்கள் என்னை நல்ல மனிதன் என்று கூறுவதையே விரும்புவேன்" என்றார்.

இது சிறிய பதில் என்றாலும் மிகுந்த கருதாழ‌த்தைக் கொண்டது. இதை மக்கள் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்கள் வாழ்கையில் பின்பற்ற‌ வேண்டும்.

1 comment:

Anonymous said...

this shows how gr8 kalam is...