Friday, July 28, 2006

பவித்ரா!!!

பவித்ரா எனும் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அஜீத், அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம். அந்த படத்திற்கு பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இசை அமைத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.

அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக, "உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே!!" எனத் தொடங்கும் பாடல் அற்புதமான வரிகளைக் கொன்டவை.

"வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,

வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,

சாமி தவித்தான்.....சாமி தவித்தான், தாயை படைத்தான்"

உன்னிக்கிருஷ்னனின் இனிய குரல் இந்த பாடலிற்கு உயிரளிப்பதாக இருந்தது.

1 comment:

ராம்குமார் அமுதன் said...

Unnikrishnan Got National Award for this song.... Really a nice song... Intha paata kaekella laam Enakku kanla rendu sottu kaneer eppavume vanthudum....