Thursday, July 27, 2006

எனக்குப் பிடித்த குறள்!!!

காலத்தாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெறிது.

ஒருவருக்கு தக்க காலத்தில் செய்யும் உதவி, மற்ற எல்லா உதவிகளையும் விடச்சிறந்ததாகும்.

இந்தக் குறள் எனக்கு எதனால் பிடிக்கும் என்றால், நான் தவித்துக் கொன்டிருக்கும் சில சமயங்களில் எனது நன்பர்கள் பலர் எனக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அது போலவே நானும் சில நன்பர்களுக்கு, அவர்கள் கஷ்டப்படும் சமயங்களில் உதவிகளைச் செய்திருக்கிறேன்.

பொதுவாக, ஒருவர் திருக்குறளில் வரும் 1330 குறள்களையும் நன்கு கற்று தனது வாழ்வில் பின்பற்றினால், பலர் போற்ற சிறந்த வாழ்க்கை வாழலாம்.

1 comment:

Anonymous said...

yea..u r very correct abt the fact that if one learns all the kurals and lives accordingly to it, will be gr8 in life..nice thoughts...