3DTVயைச் சுற்றி தற்பொழுது உலக அளவில் பல ஆராய்ச்சிகளும், முன்னேற்றங்களும் நடந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப் படங்களும் 3Dயில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வீட்டிலிருந்த படியே பல 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். நம் நாட்டிலும் கூடிய சீக்கிரமே 3Dயில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வீட்டிலுருந்த படியே 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ பிரத்யேகமான கண்ணாடிகள் தேவைப்படும்.
இப்பொழுதே உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே 3D வீடியோக்கள் பார்க்க வேண்டுமென்றால், யூடியூப் உங்களுக்கு கைகொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோ பார்க்கவும். இதில் "3D" என்ற "Option"இல் "Cross-eyed" என்பதை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், பிரத்யேகமான் கண்ணாடி இல்லாமலே 3Dயில் பார்க்கலாம் (ஆனால், இதற்கு உங்கள் கண்களை ஒருவிதமாக தையார் செய்ய வேண்டும். இது உங்கள் கண்களை பாதிக்கலாம்). இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொள்வது நல்லது.
http://www.youtube.com/watch?v=6RFuRY7azgA
நான் கடந்து வரும் பாதைகள், அதில் நான் பயிலும் பாடங்கள், நாட்டில் நடக்கும் அவலங்களைப் பற்றி நான் எழுதும் "எனது பாதை"
Showing posts with label பொழுது போக்கு. Show all posts
Showing posts with label பொழுது போக்கு. Show all posts
Saturday, May 08, 2010
Wednesday, May 05, 2010
ஆப்பிள் 'ஐ-பேட்'ன் மேல் ஏன் இந்த கொலை வெறி??? :)
ஆப்பிள் ஐ-பேட் சந்தையில் வெளிவந்து 28 நாட்களில் 10,00,000 விற்று தீர்ந்துவிட்டது என்று செய்தி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்கள் ஒரு 'ஐ-பேட்'டை எந்த அளவுக்கு கொடுமைபடுத்துகிறார்கள் என்று நீங்களே பார்க்கவும் :)
என்னா வில்லத்தனம்....
என்னா வில்லத்தனம்....
New iPad Test - Will It Shred? from FUEL TV on Vimeo.
Saturday, March 01, 2008
யாரடி நீ மோகினி - பாடல்கள்
யாரடி நீ மோகினி!!!
தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் எ.ஜவகர். தெலுங்கிலிருந்து re-make செய்யப்பட்டு தமிழில் வெளியாகிறது. தெலுங்கில் எழுதி இயக்கியவர் செல்வராகவன். இசை அமைத்திருப்பவர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மூன்று பாடல்கள் மிக அருமையாக அமைந்துள்ளது. மெலடி பாட்டுக்கள்.
1. ஒரு நாளைக்குள் எத்தனை கனவு - கார்த்திக், ரீதா
3. வெண்மேகம் - ஹரிஹரன்
4. எங்கேயோ பார்த்த மயக்கம் - உதித் நாரயணன்.
மேலே கூறிய மூன்று பாடல்களும் எனது லேப்டாப்பிலும், MP3 playerஇலும் தற்பொழுது முதல் இடத்தில் உள்ளது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். விரும்புவீர்கள்.
இத்திரைப்படத்தின் பாடல்களை கேட்டு மகிழ...
தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் எ.ஜவகர். தெலுங்கிலிருந்து re-make செய்யப்பட்டு தமிழில் வெளியாகிறது. தெலுங்கில் எழுதி இயக்கியவர் செல்வராகவன். இசை அமைத்திருப்பவர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மூன்று பாடல்கள் மிக அருமையாக அமைந்துள்ளது. மெலடி பாட்டுக்கள்.
1. ஒரு நாளைக்குள் எத்தனை கனவு - கார்த்திக், ரீதா
3. வெண்மேகம் - ஹரிஹரன்
4. எங்கேயோ பார்த்த மயக்கம் - உதித் நாரயணன்.
மேலே கூறிய மூன்று பாடல்களும் எனது லேப்டாப்பிலும், MP3 playerஇலும் தற்பொழுது முதல் இடத்தில் உள்ளது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். விரும்புவீர்கள்.
இத்திரைப்படத்தின் பாடல்களை கேட்டு மகிழ...
Friday, February 15, 2008
என் இனிய இயந்திரா....
டிஸ்னியும் பிக்ஸாரும் இணைந்தால் போதும். அவர்கள் உருவாக்கும் படங்களில் கற்பனைக்கு பஞ்சமே கிடையாது. அடுத்து இவர்கள் இருவரும் கை கோர்த்திருப்பது, "Wall-E" எனும் ரோபோவை மைய்யமாகக் கொண்டுள்ள படத்தை உருவாக்க. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இறுதியாக இணைந்தது "Ratatouille" எனும் படத்திற்காக. ரோபோ என்றால் இது ஒரு "Sci-Fi" படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஒரு காதல் படமாம்.
கதைச் சுருக்கம்:
குப்பைகளை சுத்தம் செய்வதே இந்த ரோபோவின் பணியாகும். இந்த உலகத்தில் குப்பைகள் அதிகமாக, மக்கள் அனைவரும் உலகை விட்டு வெளியேறுகின்றனர். கடைசியாக, இந்த இயந்திரம் மட்டும் தனது வேலையை செய்து கொண்டிருக்க, வெளி கிரகத்திலிருந்து "Eve" எனும் ரோபோ வருகிறது. "Wall-E" "Eve" மேல் காதலில் விழுகிறது. ஆனால், "Eve" "Wall-E" போல் மனித உணர்ச்சிகளை அறிந்தது கிடையாது. கடைசியில், "Eve"வை மனம்மாற்றி, இந்த உலகத்தை சுத்தம் செய்து மக்களை மறுபடியும் இந்த பூமியில் வாழ வைக்கிறது.
இந்த படத்தின் Trailer கீழே கொடுக்கப் பட்டுள்ளது:
கதைச் சுருக்கம்:
குப்பைகளை சுத்தம் செய்வதே இந்த ரோபோவின் பணியாகும். இந்த உலகத்தில் குப்பைகள் அதிகமாக, மக்கள் அனைவரும் உலகை விட்டு வெளியேறுகின்றனர். கடைசியாக, இந்த இயந்திரம் மட்டும் தனது வேலையை செய்து கொண்டிருக்க, வெளி கிரகத்திலிருந்து "Eve" எனும் ரோபோ வருகிறது. "Wall-E" "Eve" மேல் காதலில் விழுகிறது. ஆனால், "Eve" "Wall-E" போல் மனித உணர்ச்சிகளை அறிந்தது கிடையாது. கடைசியில், "Eve"வை மனம்மாற்றி, இந்த உலகத்தை சுத்தம் செய்து மக்களை மறுபடியும் இந்த பூமியில் வாழ வைக்கிறது.
இந்த படத்தின் Trailer கீழே கொடுக்கப் பட்டுள்ளது:
Friday, July 28, 2006
பவித்ரா!!!
பவித்ரா எனும் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அஜீத், அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம். அந்த படத்திற்கு பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இசை அமைத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக, "உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே!!" எனத் தொடங்கும் பாடல் அற்புதமான வரிகளைக் கொன்டவை.
"வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,
வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
சாமி தவித்தான்.....சாமி தவித்தான், தாயை படைத்தான்"
உன்னிக்கிருஷ்னனின் இனிய குரல் இந்த பாடலிற்கு உயிரளிப்பதாக இருந்தது.
பவித்ரா எனும் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அஜீத், அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம். அந்த படத்திற்கு பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இசை அமைத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக, "உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே!!" எனத் தொடங்கும் பாடல் அற்புதமான வரிகளைக் கொன்டவை.
"வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,
வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
சாமி தவித்தான்.....சாமி தவித்தான், தாயை படைத்தான்"
உன்னிக்கிருஷ்னனின் இனிய குரல் இந்த பாடலிற்கு உயிரளிப்பதாக இருந்தது.
Subscribe to:
Comments (Atom)