Friday, December 28, 2007

உயிரெழுத்து!!!

நான் மெய்யெழுத்து, நீ என் உயிரெழுத்து
நம் மெய் பொய்யாகி, உயிர் மெய்யாகி,
நாம் உயிர்மெய் எழுத்தாவது எப்பொழுது???

No comments: